விளையாட்டு

சவால்களுக்கு மத்தியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பாராட்டு

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வீரர்கள் அழுத்தத்திற்கு மத்தியிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை வரவேற்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட ரீதியில் சவால் விடுக்கக்கூடிய நிலைமையிலும் சிறப்பாக விளையாடியது பாராட்டத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு நேற்று தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் அவரது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியா மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது?

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை