உள்நாடு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேறினர்!

editor

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அமைச்சு