உள்நாடு

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU AREஎங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு

3,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

editor

இடியுடன் கூடிய மழை பெய்யும் – அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor