சூடான செய்திகள் 1

சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!!

(UTV|COLOMBO)-இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வெளச்சரின் பெறுமதி அதிகரிப்பு

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள