உள்நாடுவணிகம்

சர்வதேச ஜம்போ பீனட்ஸ் இனி இலங்கையில் இல்லை

(UTV | கொழும்பு) – தேசிய தேவையை விட கடலை விளைச்சல் இருமடங்காக உயர்ந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் வேர்கடலையின் தேவை 30,000 மெட்ரிக் டன் ஆகும்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில், நிலக்கடலையில் இருந்து அறுவடை 64,000 மெட்ரிக் டன்களை தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை நிலக்கடலையான லங்கா ஜம்போ அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக உற்பத்திக்கான ஜம்போ கடலை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

editor