உள்நாடு

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

(UTV | கொழும்பு) –  சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களை இன்று(12) காலை 9 மணியளவில் மீள் ஏற்றுமதிக்காக பார்பரா என்ற கப்பலுக்கு ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்