உள்நாடு

சரத் வீரசேகரவுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோயொன்று காரணமாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே வீரசேகரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Related posts

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசுக்கு காலக்கெடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு

editor

பாடசாலை பிரதி அதிபரைக் கடத்திய ஆசிரியரும் தம்பதியரும் கைது!

editor