சூடான செய்திகள் 1

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை