உள்நாடு

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா (59) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

மருதமுனையைச் சேர்த்த அவர், மடடக்களப்பு மத்தி வலய முன்னாள் வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் உடல்  (ஜனாஸா) தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related posts

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

ஒரு வாரத்தினுள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை

இலங்கையின் தடையினால் இந்தியாவின் பாதுகாப்பு பலமாகிறது