அரசியல்உள்நாடு

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மஹீரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நளீம் அவர்களும் போட்டியிட்ட நிலையில்,
14 வாக்குகளை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் தவிசாளராக தெரிவாகியதுடன், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நளீமுக்கு ஆதரவாக 07 வாக்குகள் கிடைக்க்பெற்றது.

இதன் போது, உப தவிசாளராக உப வினோகாந் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகளை கடத்திய காதலன் கைது

editor