உள்நாடு

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலாவயிற்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

நாம் பில்லியன் கணக்கில் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம் – சஜித் பிரேமதாச

editor

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு