உள்நாடு

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

(UTV | கொழும்பு) –  2016 இராஜகிரிய விபத்து வழக்கு தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக மீதான மேல் நீதிமன்ற விசாரணையை, 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் எம்பிக்கள் எழுதிய கடிதம் தயார்; மோடிக்கு அனுப்ப நடவடிக்கை

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor