உள்நாடு

சம்பிக்க விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அனுமதி

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தொடர்பிலான முன்னைய விசாரணைகள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

Related posts

முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் வரவேற்பு – தமிழீழ அரசாங்கம் அதிருப்தி.

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor