உள்நாடு

சம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம்

(UTV|கொழும்பு) – இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியதை தொடர்ந்து, இது தொடர்பிலான நீதமன்ற அறிவிப்பு எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞசனி டி சில்வா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் – வியாழேந்திரனின் சாரதி விளக்கமறியலில்

editor

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா

editor

BREAKING NEWS : உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் ஊரடங்கு