சூடான செய்திகள் 1

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

(UTVNEWS|COLOMBO) – அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related posts

இன்று மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது

பார்தா விவகாரம்;உடன் தீர்வு; அகிலவிராஜ் அமைச்சரிடம் உறுதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை