சூடான செய்திகள் 1

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

(UTVNEWS|COLOMBO) – அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related posts

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி…

கோட்டாபய ராஜபக்ஷாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு