உள்நாடு

சமூகத்தில் இருந்து 69 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்றை தினம் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவுகளே இவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாகாண சுகாதார பணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்