சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

(UTV|COLOMBO) பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இத் தீர்மானத்தினை எடுத்துள்ளது.

Related posts

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

சிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது

மறு அறிவித்தல் வரும் வரையில் களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு