சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

(UTV|COLOMBO) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை