உள்நாடு

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய சஜித் பிரேமதாச

editor

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து – மாணவியும் தாயும் படுகாயம்

editor