அரசியல்உள்நாடு

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்!

அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்காக பெற்றுக்கொண்ட சாச்சைக்குரிய நஷ்டஈடு தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

அரகலயவன்முறையின்போது வீடொன்று சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளார்.

திஸ்ஸமகராம மாகமவில் உள்ள தனது வீடு சொத்துக்களிற்கு சேதமேற்படுத்தப்பட்டதாக தெரிpவித்து சமல்ராஜபக்ச 15.2 மில்லியன் இழப்பீட்டினை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் குறிப்பிட்ட சொத்து அவருடையது இல்லை,அங்கு கட்டுமானங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

வெளியீடப்பட்ட விசேட வர்த்தமானி!

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?