அரசியல்உள்நாடு

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்.

Related posts

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை