அரசியல்உள்நாடு

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்.

Related posts

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

editor