உள்நாடு

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோ மொரொட்டுவை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்றவும் – டயானா

இலஞ்சத் தொகையை வாங்கச் சென்றபோது பொலிஸ் சார்ஜன்ட் கைது

editor

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!