உள்நாடு

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோ மொரொட்டுவை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!