உள்நாடு

சமந்தா நாட்டிலிருந்து புறப்பட்டார்

(UTV | கொழும்பு) –   சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி (USAID) திட்டத்தின் நிர்வாக அதிகாரியான சமந்தா பவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-663 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோஹா நோக்கி புறப்பட்ட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவும் அவருடன் சென்றுள்ளனர்.

Related posts

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!