உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூட தீர்மானம்

(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (15) முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஊழியர் சேமலாப நிதி – தொழில் வழங்குநர்களுக்கு கடுமையான நடவடிக்கை

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

ஆழிப்பேரலைக்கு 16 ஆண்டுகள் பூர்த்தி