உள்நாடு

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்

(UTV|கொழும்பு) -சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று(07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இறுவட்டு(CD) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்நது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

editor

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

பிணையில் செல்ல திலும் துஷித்தவுக்கு அனுமதி [UPDATE]