உள்நாடு

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்

(UTV|கொழும்பு) -சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று(07) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இறுவட்டு(CD) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தீர்மானம் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்நது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற கூட்டுத் தொடர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

“ஹக்கீம் இருக்கும்வரை அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைமை பதவி இல்லை” ஜவாத்

கொவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்