சூடான செய்திகள் 1

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று சபாநாயகர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியும் அது தொடர்பான சபையின் தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !

சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்கு

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு