உள்நாடு

சனியன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

(UTV | கொழும்பு) – இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் பரீட்சைக்கு நன்கு தயாராகுமாறு மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வருவதில் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நிலையத்தில் பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விளக்கமளித்தார்.

Related posts

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில்!

editor

கல்வியையும் சுகாதாரத்தையும் நாட்டின் அடிப்படை உரிமையாக நிறுவி, அரசாட்சியின் ஊடாக அதிக பெருமதியை பெற்றுக் கொடுப்போம் – சஜித்

editor