உள்நாடு

சனி அல்லது ஞாயிறு தினங்களில் தீர்மானம் எட்டப்படும்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சாரத்துறையினர்

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணம் பதிவாகியது