விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

(UTV|COLOMBO)  இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை விதித்துள்ளது.

 

 

 

Related posts

நடுவரின் தவறான நோபோல் அறிவிப்பால் கடும் சர்ச்சை

வருடாந்த கிரிக்கற் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பம்

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…