உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 7,500 மெற்றிக் தொன் இறக்குமதி எரிவாயுவை வெளியிடுவதற்குத் தேவையான டொலர்கள் இன்னும் கிடைக்கப்பெறாதமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.

Related posts

நெதன்யாகு காசாவிற்கு போர் அழைப்பு விடுத்தது ஒரு தவறு: பைடன்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து குதித்த 14 வயதுடைய பாடசாலை மாணவி – நடந்தது என்ன

editor

மீன்பிடி படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது