உள்நாடு

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – இரண்டு மாதங்களில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதால், சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக இருப்பதால், தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாறான தேங்காய்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிலைமையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.

Related posts

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

editor

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….