உள்நாடு

சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் பொருட்கள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் சர்வதேச சந்தைகளில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையே என அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் – ஜனாதிபதி அநுர

editor

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்