உள்நாடு

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அனுமதியினை மீறி தங்கியிருந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் தேடுதல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”