உள்நாடு

சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு

(UTV| பொலன்னறுவை ) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

” நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும்” – ஞானசார தேரர்

Shafnee Ahamed