உள்நாடு

சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு

(UTV| பொலன்னறுவை ) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

பென்சில்கள் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – மருத்துவர்கள் எச்சரிக்கை

editor