உள்நாடு

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் சகல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் இது குறித்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் விவாதம்

editor

 05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

இன்று எரிபொருள் கிடைக்கக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்