உள்நாடு

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

(UTV|COLOMBO) – ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேக நபர்களிடமிருந்து 59 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 35 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

இன்றும் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கற்பிட்டி கடற்கரையில் 14 திமிங்கில குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது