சூடான செய்திகள் 1

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் இன்று(15) சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக இன்று(04) மேன்முறையீடு

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை