உள்நாடு

சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை

(UTV | கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடத்தினை பாதுகாக்கவும் அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கும் கட்டளை ஒன்றை குருணாகலை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த தகவலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிவுப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக்கட்சி எதிரான கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்