உள்நாடு

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- அநுருத்த சம்பாயோவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தும் போது, நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்ட விதம் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

துருக்கித் தூதுவர் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோரைச் சந்தித்தார்

editor

பாடசாலை மாணவி கடத்தல் – பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்

editor