சூடான செய்திகள் 1

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

(UTVNEWS | COLOMBO) –  – கிளிநொச்சியில் உள்ள பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி(41) ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

முகம் மற்றும் காதுகளை முழுமையாக மூடும் ஆடைத் தடை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தல்

பிரபல பாடகர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்