சூடான செய்திகள் 1

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

(UTVNEWS | COLOMBO) –  – கிளிநொச்சியில் உள்ள பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி(41) ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!