சூடான செய்திகள் 1

சடலமாக மீட்கப்பட்ட நபர்

(UTV|COLOMBO) கொட்டாவை – பொரளை வீதி தேபானம அரலிய உயன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக நேற்றிரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தினை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

நாட்டில் உள்ள மக்களுக்கான முக்கிய செய்தி-வளிமண்டளவியல் திணைக்களம்