உள்நாடு

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

ரிஷாட் எம்.பி யை சந்தித்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.

editor

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு