உள்நாடு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லை – பிரதமர் ஹரிணி

editor

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்