உள்நாடு

சகல பாடசாலைகளும் இன்று மீளவும் திறக்கப்பட்டன

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

Related posts

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

editor

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

editor

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]