உள்நாடுவணிகம்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலையின் காரணமாக குறிப்பாக வெதுப்பக உற்பத்திப் பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

மேலும் இதனைத் தொடர்ந்து எரிவாயு மற்றும் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கோழி வளர்ப்புக்கான செலவீனம் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து

பாலித தெவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

editor