அரசியல்உள்நாடு

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்

சீதாவக்வை பிரதேச செயலக முன்னாள் மேலதிகப் பதிவாளருக்கு விளக்கமறியல்!

editor

கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூரில் தெரிவு செய்யப்பட்ட 25 பாலர் பாடசாலைக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம்

editor