அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

மேல் மாகாண சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

அர்ச்சுனா எம்.பி தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

editor