சூடான செய்திகள் 1

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

Related posts

மேல்மாகாண புதிய ஆளுநராக AJM முஸம்மில் நியமனம்

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

editor