சூடான செய்திகள் 1

கோட்டை – பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு-கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் இம் மாதத்தின் நடுப்பகுதியில் புதிய நகர ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருதானையிலிருந்து பெலியத்த வரையிலான புதிய ரயில் சேவை, இம்மாத நடுப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்க அனுமதி

அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி