உள்நாடு

கோட்டாபய பதவி விலகினார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உத்தியோகபூர்வமாக சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

“ஜூலை 14, 2022 முதல், ஜனாதிபதி சட்டப்பூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.”

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

editor